Wednesday, April 14, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம் இனிய உறவுகளே இன்றைய நன்னாளிலே
நல்ல சிந்தனைகளை வளர்த்து, மற்றவர்களின் நல்வாழ்வுக்காகவும்
எமது நல்வாழ்வுக்காகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இன்றைய நன்னாளிலே தீய வழிகளுக்கு செல்ல மாட்டோம் என்று உறுதியெடுத்து
எமது புதிய வாழ்க்கைப்பாதையில் காலடி வைத்து வீறு நடை போடுவோம்.
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கூறி விடைபெறுகின்றேன்.
என்றும் அன்புடன்
உங்கள்
சிவநாதன்.

Print this post

No comments: