Wednesday, April 21, 2010

சமவுரிமை

சமவுரிமை
----------

சாதி மத பேதமின்றி

ஏற்றத் தாழ்வு இன்றி

சிறிது பெரிது இன்றி

ஆண் பெண் வேறுபாடின்றி

அனைவருக்கும் சமவுரிமை
சுடலையில்.


பிறப்பும் இறப்பும்
----------------

அனைத்தையும் அனுபவிக்க பிறப்பது ஒரு முறை

அவற்றையெல்லாம் பொய்யாக்க இறப்பது ஒரு முறை

இயற்கையின் நியதி
------------------

மானம் கற்பு போனால் வராது

மரணம் கழிபெயர் வந்தால் போகாது.

Print this post

No comments: