Saturday, March 15, 2008

சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு


காதலி
மீது சந்தேகம் கொள்பவன்
தன் மீது நம்பிக்கை இல்லாதவன்.

காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்

இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!!!!!!!


தன்மீது
நம்பிக்கை இல்லாதவர்கள்

காதலிக்க தொடங்குமுன்

சற்று யோசிப்பது நல்லது

காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி

இடையில் நின்று விட்டால்

சாக்கடை அதன் பெயர்.

பின்னர்

உயிர் வாழ்வதை விட
மூக்கடை
பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது
மாக்கடையில்
விற்கும்
பொருளல்ல......!

Print this post

No comments: