Thursday, September 27, 2012

திரையில் தெறித்தவை



மயக்கமா கலக்கமா

ஏழை மனதை மாளிகையக்கி


இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

மண்குடிசை வாசல் என்றால்


தென்றல் வர வெறுத்திடுமோ?

மாலை நிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறத்திடுமோ?




Print this post

No comments: