Sunday, April 6, 2008

அவர்கள் காதல் திருமணம் செய்தவர்களாம்…!




















அம்மாடி…….!
சாப்பிட்டீங்களா….?
எப்படி இருக்கிறீங்கள்……?
உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்க…….!
தொலைபேசியில்..,
கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்..,
அப்பா..,
அம்மாவிடம்……!
அவர்கள்
காதல் திருமணம் செய்தவர்களாம்…!

உனக்கு....,
நல்ல மாப்பிள்ளை ..,
பார்த்துப் பேசி கட்டலாம்…..,
காதல் எல்லாம் கூடாது……!
நண்பனுடன் தொலை பேசியில் பேசிய மகளுக்கு….,
அறிவுரை சொன்னார் அப்பா….!!!

Print this post

No comments: