Wednesday, October 10, 2012

திரையில் தெறித்தவை




மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -அதை

மனம் தான் உணர மறுக்கிறது.
 
 
 
எட்டித் தொடும் வயது இது

ஒரு வெட்டுக்கத்தி போல் இருக்கும்

அதிசயம் என்னவென்றால் -அதன்

இரு பக்கமும் கூர் இருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால் - தினம்

புதுப் புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி, உன் ஏணி என்று காமி

Print this post

No comments: