Sunday, August 3, 2008

விதி வசத்தால்....!

அன்புள்ளவளுக்கு..!

விதி வசத்தால், உனைப் பிரிந்து
வடிக்கிறேன் கண்ணீர்.
மறக்கவில்லை, நான் உன்னை ....,
என்றும் நீ, என்னவள் தான்...!
எனக்காக நீ, வடித்த கண்ணீர் - என்
என் இதயத்தில் விழுந்து, துடித்த
வேதனையை புரிந்து கொள்கிறேன் நான்.
என்னடி செய்வது, என்னவளே ..?
விதி வலியது. - நவீன
நாகரீகமே கொடியது.
புரிந்து கொள்வாய் எனை ,
உன் கண், கலங்காது காக்க
என் கோன் முருகனை வேண்டுகிறேன்.
காத்திரு அவளை கவனமாக ..!
பாத்திரு அவளை பத்திரமாக...!!

Print this post

2 comments:

கோவை விஜய் said...

எழுதித்செல்லும் விதியின் கை கொடியது
உண்மையன்றோ
எங்கிருந்தாலும் வாழ்க எனும் நற்பண்பு வாழ்க

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Unknown said...

தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும்
நன்றி, திரு கோவை விஜய் அவர்களே..!

"எழுதித்செல்லும் விதியின் கை கொடியது
உண்மையன்றோ
எங்கிருந்தாலும் வாழ்க எனும் நற்பண்பு வாழ்க"

கவியிலேயே கருத்தை சொல்லி விட்டீர்கள்.
சபாஷ்...!