Friday, February 7, 2014

பளபளக்கிற பகலா நீ....???

 
எட்டித்தொடும் வயது இது
வெட்டுக்கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்னவென்றால் 
அதன் இருபக்கம் கூர் இருக்கும்....

கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்...

நாலு பக்கம் வா நீ
நீ ஏணி என்று காமி
அட இன்பம் மட்டும் சேர்த்து
ஒரு மூட்டை கட்டி வா நீ....!

Print this post

No comments: