Tuesday, April 2, 2013

நிஜம்.


மலர்

பொய்மை நிறைந்த உலகில்

இன்னும் மாறாதிருக்கும் நிஜம்.



மனம்

யாவரையும் ஆட்டிவைக்கும்

யாருமறியா அங்கம்



முகம்

ஒவ்வொருவரது மனத்திரையின்

புகைப்படப் பிரதி.

Print this post

No comments: