Sunday, March 10, 2013

தகிட ததிமி தகிட ததிமி தந்தான......!




இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது.

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே

பாவம் இங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக் காதலிக்கவில்லை..!

Print this post

1 comment:

Anonymous said...

காதலிபது தப்பில்லை ...


உங்களை நீங்கள் காதலிங்கோ


என் மனதில் உள்ள கவலையை யாரிடமும் சொல்லமுடியாமல் இருக்கிறேன் ...


அதற்காக நான் எந்தநேரமும் அழமுடியாது ...


புரிஞ்சுக்கிற தன்மை இருக்க வேண்டும் ...


அதை விட்டுட்டு மத்தவரிடம் கம்ப்லைன் பன்னகுடது ...


இரண்டு கண் பழுது என்றால் என்ன செய்ய வேண்டும் ...


காதல் என்னைக் காதலிக்கவில்லை
என்றால் வேறு எதை காதலிப்பது ?????