Sunday, March 10, 2013

உணர்வுகள்

அறிவுரை


கொடுப்பதற்கு இலகுவானது

வாங்குவதற்கு கடினமானது....!


காதல்


ஈருடல்

ஓருயிர்....!


கோபம்


உயிரினங்களுக்குள்

உறங்கிக் கொண்டிருக்கும்

மிருகக் குணத்தின்
திடீர் எழுச்சி

Print this post

No comments: