Monday, January 14, 2013

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



இன்றைய தைத்திருநாளில்,

தமிழரைச் சூழ்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி,

சமாதானத்துடன் இன்பங்கள் நிறைந்து,

பதினாறு பேறும் பெற்று வாழ,

எல்லாம் வல்ல இறைவன்,

அருள் பாலிப்பாராக.

இன்றைய தினத்தில் தைப்பொங்கலைக் கொண்டாடும்,

இனிய தமிழ் அன்பர்களுக்கு,

எமது இதயம் கனிந்த,

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Print this post

No comments: