Tuesday, January 29, 2013

அவர்கள் பயங்கரமானவர்கள்



அது ஒரு அகதிகள் தடுப்பு முகாம். அங்கு குழந்தைகள், குடும்பங்கள்,

தனிநபர்-ஆண்கள், பெண்கள் என பல நாடுகளில் இரந்து வந்தவர்களும்

தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.


சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்கு வருவார்கள் . அவர்களுக்கு

அனைவரையும் போன்று குடிவரவுத் துறையால் வழங்கப்படும் சேவைகள்

அனைத்தும் வழங்கப்படும். அதாவது அவர்களை உண்மையான அகதிகளா

என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதற்காக சட்ட ஆலோசகர் சேவை

இலவசமாக வழங்கப்படும்.

Monday, January 14, 2013

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



இன்றைய தைத்திருநாளில்,

தமிழரைச் சூழ்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி,

சமாதானத்துடன் இன்பங்கள் நிறைந்து,

பதினாறு பேறும் பெற்று வாழ,

எல்லாம் வல்ல இறைவன்,

அருள் பாலிப்பாராக.

இன்றைய தினத்தில் தைப்பொங்கலைக் கொண்டாடும்,

இனிய தமிழ் அன்பர்களுக்கு,

எமது இதயம் கனிந்த,

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Thursday, January 3, 2013

கட்டிக்கரும்பே கண்ணா

Tuesday, January 1, 2013

Monday, December 31, 2012

2012



2012

என் வாழ்வின்

துயரங்கள் சுமந்த

சுதந்திரம் இழந்த

இருண்ட பக்கங்கள் நிறைந்த காலம்.


காலனுக்கும் தெரியவில்லை

ஏன் தடுப்பில் உள்ளேன் என்று

காதலிக்கும் புரியவில்லை

சிறையிருந்து ஒன்றும் செய்யலாகாதென்று

Sunday, December 30, 2012

ஆயிரம் மலர்களே மலருங்கள்...