Showing posts with label சுகராகம். Show all posts
Showing posts with label சுகராகம். Show all posts

Wednesday, September 30, 2015

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு..

வெள்ளை முளி வெளிய தெரிய
கள்ள முளி முளிக்கும் போது
என் உசிரு ஒடுங்குது
ஈரக்குல நடுங்குது....
 
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற?
 
 

Wednesday, March 11, 2015

இனிமையே வா வா


மாலை விளக்கேற்றும் நேரம், மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம், தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ
இனிமையே வா வா
 
 
 

 

Friday, February 7, 2014

பளபளக்கிற பகலா நீ....???

 
எட்டித்தொடும் வயது இது
வெட்டுக்கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்னவென்றால் 
அதன் இருபக்கம் கூர் இருக்கும்....

கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்...

நாலு பக்கம் வா நீ
நீ ஏணி என்று காமி
அட இன்பம் மட்டும் சேர்த்து
ஒரு மூட்டை கட்டி வா நீ....!

Wednesday, June 5, 2013

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணு நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே



Tuesday, May 21, 2013

உனைவிட இல்லை புதுமையே

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு

காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே  

Friday, April 12, 2013

எத்தனை அழகு கொட்டி கிடக்குது


எத்தனை அழகு கொட்டி கிடக்குது

எப்படி மனசு கட்டி பறக்குது.. !

Thursday, March 21, 2013

பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு


பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு


பூத்திருச்சு வெட்கத்தை விட்டு...

Sunday, March 10, 2013

தகிட ததிமி தகிட ததிமி தந்தான......!




இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது.

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே

பாவம் இங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக் காதலிக்கவில்லை..!

Thursday, January 3, 2013

கட்டிக்கரும்பே கண்ணா

Sunday, December 30, 2012

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

Wednesday, December 19, 2012

பூங்காற்று திரும்புமா..

என்னைப் பாராட்ட

மடியில் வைத்து தாலாட்ட

எனக்கொரு தாய் மடி

கிடைக்குமா?